உலகச� செய்தி

பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜேம்ஸ் டோரிஸ் வட மாகாணத்திற� விஜயம்

இலȨக໾க்கா� பிரித்தானி� உயர் ஸ்தானிகர� ஜேம்ஸ் டோரிஸ் வட மாகாணத்திற்கான தனது முதலாவது உத்தியோகபூர்� விஜயத்தை மே 27 இலிருந்த� 29 வர� மேற்கொண்டார்.

2015 to 2016 Cameron Conservative government-ன்கீழ் இத� வெளியிடப்பட்டத�
Discussing central role of religious leaders in reconciliation with Hindu chief priest at Nallur Temple.

Discussing central role of religious leaders in reconciliation with Hindu chief priest at Nallur Temple.

அவரத� விஜயத்தின் போது, அவர் வட மாகா� முதலமைச்சர�, சி.வி.விக்கினேஸ்வரன்; யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு பட� கட்டளைத் தளபத�, மேஜர� ஜெனரல் நந்த� உடவத்த�; முல்லைத்தீவிலுள்� பாதுகாப்புப் படைகள் உதவிக் கட்டளைத் தளபத�, மேஜர� ஜெனரல் சுதந்த ரனசிங்�; தமிழ� தேசியக� கூட்டமைப்ப� பாராளுமன்ற உறுப்பினர்கள� சுரேஷ் பிரேமச்சந்திரன� மற்றும� சித்தார்த்தன� அத� போன்று கஜேந்திரக்குமார் பொன்னம்பலம�, தலைவர் அகில இலȨக໾த் தமிழ்க� காங்கிரஸ�; மற்றும� அரசாங்� அதிபர், திரு. என�.வேதநாயகம� ஆகியோரைச� சென்று சந்தித்தார�. அவர் மரபுச் சின்னமான நல்லூர� கோவிலுக்கு விஜயம் செய்ததுடன் நல்லூர� ஆதீனத்தின� தலைவர் மற்றும� அகில இலȨக໾ இந்துக� காங்கிரஸின� பிரதித� தலைவர் கலாநித�. ஆற� திருமுருகனையும� சந்தித்தார�. அத்தோட� அவர் யாழ்ப்பாணத்துக்கான ஆயர், வணக்கத்திற்குரிய தோமஸ� சௌந்தரநாயகம் அவர்களையும� சந்தித்தார�. திரு. டோரிஸ் வளலாய் மற்றும� பலால� தெற்கிலுள்� புதிதா� மீள்குடியேற்றப்பட்� குடும்பங்கள் மற்றும� கேப்பாபிளவ� மீள்குடியமர்த்தப்பட்� கிராமத்திற்கும� விஜயம் செய்தார், இவையிரண்டும் யு.என�.எச�.சி.ஆர� இனால� ஒருங்கிணைக்கப்படுகின்ற�. முகமாலையில� ஹொலோ டிரஸ்ட� நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும� கண்ணிவெட� அகற்றும் செயற்பாடுகள் எவ்வாற� ஆயிரக் கணக்கா� நிலக� கண்ணிவெடிகள் உள்ள நிலத்த� துப்பரவாக்குகின்றன அதனால் அவ� உள்ளூர்ச� சமூகங்களால� மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்பதை முதல� தடவையா�, நேரடியாகக் கண்டார�. புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில�, ஆசிய� பவுண்டேஷன்ஸ் அமைப்பினால� நிர்வகிக்கப்படும� ஒர� நிகழ்ச்சித்திட்டம் எவ்வாற� சிறந்த பொலிஸ் சமூகமயப்படுத்தல் நடைமுறைகளை அமுல்படுத்துகிறத� மற்றும� பெண்கள� மற்றும� சிறுவர்கள் சம்பந்தப்பட்� சம்பவங்களை கையாள்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை தயார� செய்வதற்கு உதவுகிறத� என்பதையும் அவர் கண்டார�. அத்தோட� அவர், முள்ளியவளையிலுள்� இலȨக໾யை ஒற்றுமைப்படுத்தும் நல்லிணக்� நிலையத்தில�, நல்லிணக்கம� மற்றும� உள்ளிணைந்த தன்ம� என்பவற்றின� எண்ணங்கள� மேம்படுத்துவதில் பணியாற்றும� இளம் அணியையும� அவர் சந்தித்தார�.

உயர் ஸ்தானிகர� யாழ்ப்பாணத்தில� நவீ� பிரிட்டிஷ் கவுன்சில� நிலையத்திற்க� விஜயம் செய்தார், அங்க� ஆங்கில மொழி மற்றும� கலாச்சாரத் தொடர்புகளை ஐக்கிய இராச்சியம் எவ்வாற� மேம்படுத்துகிறது மற்றும� ஐக்கிய இராச்சியத் தகுதிகளைப் பெ� விரும்புவர்கள், ஆங்கிலத்தில் கற்றும� மற்றும� தொழில் செய்வதற்கு அல்லது ஐக்கிய இராச்சியத்தில் கல்வ� கற்பதற்க� விரும்புவர்களுக்கு சேவையாற்றுகிறத� என்பதையும் கண்டார�. அவர் யாழ்ப்பாணத்தின� அடையாளமா� யாழ்ப்பா� நூலகத்திற்கு சென்று ஊழியர்கள� மற்றும� மாணவர்களையும� சந்தித்தார�. வளலாய் எனுமிடத்திலுள்� மாஸ் அக்டிவ� தனியார� நிறுவனத் தொழிற்சாலை இரண்டு வருடங்களுக்கும� குறைவா� ஒர� காலப� பகுதியில� செயற்பாடுகளை ஆரம்பித்து எவ்வாற� இன்ற� ஆயிரத்திற்கும் அதிகமா� உள்ளூர� மக்களுக்கு நிலையா� வேலைவாய்ப்பை வழங்குகின்றத� என்பதைக் கண்டார�.

தனது விஜயம் தொடர்பாகக் குறிப்பிட்�, திரு. டோரிஸ், “எனக்க� இதுவொர� மிகவும� பயனுள்� மற்றும� சுவாரசியமா� விஜயமா� இருந்தது. மிகவும� வெவ்வேறுபட்ட நிலைகள� மற்றும� நிலைமைகளிலுள்ள அனைத்த� விதமான மக்களிடமிருந்த� அதிகமானவற்றை நான் கற்றுக� கொண்டேன். எனது பதவி போன்றதிலுள்ள எவருக்கும், இலȨக໾யின் வடக்கில் வாழும் மக்களின் கஷ்டங்கள� மற்றும� வாய்ப்புகள�, நம்பிக்கைகள் மற்றும� கவலைகள� விளங்கிக� கொள்வத� அத்தியாவசியமானதாகும். கடந்� பல வருடங்களின� நிகழ்வுகள் ரணமாகப� போயிருந்� அநேகமா� ஆட்களின் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்க� மற்றும� திறந்த தன்ம� என்பவற்றினால� நான் நெகிழ்ந்து போனேன் என்பதோடு அவர்கள� சிறந்த காரணத்தோடு, ஒர� பிரகாசமா� எதிர்காலத்துக்கு முன்னோக்கிப் பார்த்திருக்கின்றனர்,� என்ற� கூறினார்.

Updates to this page

வெளியிடப்பட்� தேதி 31 மே 2015