ஈதுல� பித்தரைக� குறிக்கும் முகமாக பிரித்தானி� உயர் ஸ்தானிகரிடமிருந்தா� செய்தி
ஈதுல� பித்தரைக� குறிக்கும் முகமாக பிரித்தானி� உயர் ஸ்தானிகரிடமிருந்தா� செய்தி

John Rankin
“இலȨகயில� ஈதுல� பித்தரைக� கொண்டாடும் முஸ்லிம் மக்களுக்கு எனது மனமார்ந்� வாழ்த்துக்களைத� தெரிவிப்பதில� நான் பெரும் மகிழ்ச்ச� அடைகின்றேன�. இத�, இஸ்லாம� மதத்தின் உண்மையான உணர்வின் ஒர� பகுதிகளாகி� நோன்பு, பிரார்த்தன�, பிரதிபலிப்பு மற்றும� தர்மம் என்பவற்றின� ஒர� மா� நிறைவின் கொண்டாட்டத்திற்குரிய ஒர� தருணமாகும்.
வேறுபட்ட நம்பிக்கைகள் அல்லது அபிப்பிராயங்கள� மதித்த�, இந்தக் கொண்டாட்டத� தருணத்தில் இலȨக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த� வருவார்கள் என நான் நம்புகிறேன�. இந்தப் பெருநாள் மகிழ்ச்சியும� அமைதியும� நிறைந்ததாக அமையட்டும்.
உங்கள் அனைவருக்கும் ஈத� முபாராக் கூறி வாழ்த்துகிறேன்.�